Wednesday, November 20, 2013

The Spirit of Thiruvalluvar :தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.


 


திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 619


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

சாலமன் பாப்பையா :
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், 
முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Although it be said that, through fate, 
it cannot be attained, 
yet labour, 
with bodily exertion,
 will yield its reward.


  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment