Tuesday, November 19, 2013

The Spirit of Thiruvalluvar :கொக்கொக்க கூம்பும் பருவத்து ......




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 49
காலமறிதல்
குறள்  : 490


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

சாலமன் பாப்பையா :
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல்
 தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

At the time when one should use self-control,
 let him restrain himself like a heron;
 and, let him like it, strike,
 when there is a favourable opportunity.


  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்






No comments:

Post a Comment