Saturday, November 30, 2013

The Spirit of Thiruvalluvar :வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.




திருக்குறள் 

பொருட்பால் 

 அரசியல்

 ஊக்கமுடைமை

  
அதிகாரம் 60

குறள்  : 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு.

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

With rising flood the rising lotus flower its stem unwinds; 
The dignity of men is measured by their minds.

.
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்