Saturday, November 16, 2013

The Spirit of Thiruvalluvar : பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்.....




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 49
காலமறிதல்
குறள்  : 481

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

மு.வ காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், 
அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

A crow will overcome an owl in the day time; 
so the king who would conquer his enemy
 must have (a suitable) time.

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380


No comments:

Post a Comment