Tuesday, November 12, 2013

The Spirit of Thiruvalluvar : அருவினை யென்ப உளவோ...





திருக்குறள் 

பொருட்பால் 
அதிகாரம் 49
காலம்  அறிதல் 
குறள்  : 483 


அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின். - 

மு.வ : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் 
ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Can any work be hard in very fact, 
If men use fitting means in timely act?.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.







No comments:

Post a Comment