Sunday, June 16, 2013

அப்பா !




நாளென்ன  பொழுதென்ன 
நான் வாழும் நாளெல்லாம் 
உன் நினைவுடனே கண்விழிப்பேன் .

அப்பா என்றுனை அழைத்த பின்தான் 
நான்  என் உயிர்துறப்பேன் .

மகனே என்றெனை அழைக்க 
காத்திருந்து கண்கலங்கும் 
எனைநோக்கி மெல்ல வா 
அப்பா !


No comments:

Post a Comment