Friday, November 29, 2013

The Spirit of Thiruvalluvar :ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.

 


திருக்குறள் 

அறத்துப்பால்   

துறவறவியல் 
அதிகாரம் 36
மெய் உணர்தல
குறள்  : 353


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.


ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத்
தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட
வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.



Heaven is nearer than earth
to those men of purified minds
who are freed from from doubt.
.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

No comments:

Post a Comment