Tuesday, November 26, 2013

The Spirit of Thiruvalluvar : ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு .....ஆழி எனப்படு வார்.



திருக்குறள் 

பொருட்பால்

குடியியல்


அதிகாரம் 99

சான்றாண்மை


குறள்  : 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி எனப்படு வார்.

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

Call them of perfect virtue's sea the shore, 
Who, though the fates should fail, fail not for evermore.

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

No comments:

Post a Comment