Saturday, November 23, 2013

The Spirit of Thiruvalluvar :அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல்,
முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்
அதுவே பெரிய வலிமையாக அமையும்..
Say not, 'Tis hard', in weak, desponding hour, 
For strenuous effort gives prevailing power.

  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

No comments:

Post a Comment