Thursday, November 21, 2013

The Spirit of Thiruvalluvar :முயற்சி திருவினை ஆக்கும்

 


திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. 
முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் 
காரணமாக அமையும்.

Effort brings fortune’s sure increase, 
Its absence brings to nothingness.

  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் 
  • மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

No comments:

Post a Comment