Wednesday, November 13, 2013

The Spirit of Thiruvalluvar : மக்கள்மெய் தீண்டல் .....



திருக்குறள் 

அறத்துப்பால்
இல்லறவியல் 
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள்  : 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.- 

மு.வ : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: 
அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

Being touched by one's children is the body's delight, 
And listening to their chatters them chatter is joy to the ear.

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


No comments:

Post a Comment