Sunday, November 17, 2013

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா




 y Balakrishnan Subramanian, திருவண்ணாமலை : 17 November 2013 07:02 PM 


default-preview-image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இன்று மாலை  மாலை 6 மணிக்கு அண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீபத்தை வணங்கிச் சென்றனர்.





















No comments:

Post a Comment